கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்

164 0

குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் உடன் அவர் தொடர்பில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியானது.

 

 

அதன் பின் அவர்கள் திருமண போட்டோக்களை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு இருந்தார். அதன் பின் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

கருவை கலைக்க சொல்கிறார்

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்து இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என புகாரில் கூறி இருக்கிறார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா பல அதிர்ச்சியான விஷயங்களை கூறினார். தான் கர்ப்பம் ஆன பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பார்க்க வருவது இல்லை, அவரை நான் இரண்டு முறை சந்தித்தபோது என்னை தாக்கினார்.

என் வயிற்றில் வளர்வது அவரது குழந்தை தான், அவர் கருவை கலைக்க சொல்கிறார் என ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார்.

இதுபற்றி மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Related Post

திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். திரைப்பட வாழ்க்கை 1978…

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

Posted by - October 7, 2024 0
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

Posted by - January 6, 2026 0
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…

பச்சை பட்டாணி.. வெண்டைக்காயைவிட பெஸ்ட்.. பச்சை பட்டாணியை சாப்பிடறீங்களா? அடேங்கப்பா.. இவ்ளோ இருக்கா?

Posted by - November 27, 2023 0
சென்னை: பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க. பொதுவாக, பச்சை காய்கறிகளும், பழங்களும்…

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

Posted by - December 25, 2023 0
பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *