ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

106 0

என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல.

அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று நிறைய விமர்சனங்களும் எழுந்தது.

மேலும் நேற்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய அமைச்சரகம் Y பிரிவு பாதுகாப்பு அளிக்க இருப்பதாக அறிவித்தது.

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்

இதுவும் அரசியல் உள்நோக்கம் தான், விஜயை பாஜக கட்சிக்கு இழுக்கத்தான் இப்படி செய்கிறார்கள் என நேற்றிலிருந்து அக்கப்போராக இருக்கிறது.

இந்த நிலையில் தான் பத்மபூஷன் விருது வாங்குபவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவி பாராட்டு விழா இன்று நடத்துகிறார். இதற்கு நடிகர் அஜித்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் இந்த அரசியல் சூழ்ச்சியில் சிக்கும் நிலையில் அஜித் இல்லை போல.

அதனால் ஆட்சி இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என அவருடைய மேனேஜர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டான்.

அஜித் கார் ரேஸ் பந்தயத்திற்காக வெளிநாட்டில் இருப்பது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Related Post

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - November 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

Posted by - May 28, 2023 0
25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம்…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *