எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம்

168 0

ஆதி குணசேகரனின் திட்டம்

ஜீவானந்தம் மற்றும் பார்கவி இறக்கவில்லை என ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துவிட்டது. இதனால் தன்னிடம் உள்ள அடியாட்களை அனுப்பி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஜீவானந்தம் உயிருடன் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது, இந்த விஷயம் வெளியே தெரியாமலேயே முடித்துவிட வேண்டும் என கூறுகிறார் குணசேகரன்.

அடுத்து நடக்கவிருப்பது

ஜீவானந்தம் மற்றும் பார்கவிக்கு துணையாக ஜனனி இருக்கும் நிலையில், இவர்கள் மூவரையும் பின்தொடர்ந்து வருகிறார்கள் குணசேகரனின் அடியாட்கள்.இந்த சமயத்தில், நந்தியிடம் கூறி தர்ஷனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியே அழைத்து வரும்படி தயாராக இருக்க சொல் என ஜனனியிடம் ஜீவானந்தம் கூறுகிறார்.

ஒரு பக்கம் மண்டபத்தில் திருமண வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தன்னை கொலை செய்ய ஒரு கூட்டம் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலில் தர்ஷனை எப்படி மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து, பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை ஜீவானந்தம் நடத்தி வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Post

சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!

Posted by - May 26, 2023 0
இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும்…

மாருதி ‘இவிதாரா‘வோட விலை இவ்ளோதானா.!

Posted by - February 17, 2026 0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகியின் இவிதாரா காரின் விலை வெளியாகியுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் ஆப்ஷனுடன் குறைந்த விலையில் இவிதாரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க விலை மற்றும் வேரியன்ட்டுகள்…

கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா

Posted by - October 27, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதில் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டிருக்கிறார். படிப்பு முக்கியம் இல்லை என ஜோவிகா இதற்கு முன்பு…

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தோணுதா…? இந்த பிரச்சனைதான் காரணமாம்…

Posted by - September 18, 2024 0
காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது வயிறுதான்.…

அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Posted by - November 23, 2024 0
ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *