சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

143 0

மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 ராசிகளுள் ஏதேனும் ஒரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இவ்வாறு இடம்பெயரும் போது குறிப்பிட்ட ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்: சூரிய பகவானின் இந்த இடப்பெயர்ச்சியானது மேஷ ராசியினரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் மேஷ ராசியினரின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அவர்கள் எடுத்து செய்யும் அனைத்து வேலைகளும் வெற்றிக்கரமாக முடிவடையும். முதலீடுகளில் இருந்து லாபம் வர தொடங்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடம் ஊதிய உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.

சிம்மம்: சூரிய பகவானால் ஆளப்படும் சிம்ம ராசியினருக்கு இந்த இடப்பெயர்ச்சியால் பெரும் ஆதாயங்கள் காத்து கொண்டிருக்கின்றன. வருமானத்திற்கான ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு: சூரிய பகவானின் இடப்பெயர்ச்சி தனுசு ராசியினர் பல சிறப்பான பலன்களை அடைய போகின்றனர். நிதி வருவாய்க்கான புதிய ஆதாயங்கள் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.

Related Post

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு…

#Chennai உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!

Posted by - October 15, 2024 0
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அத்தியாவசியத் துறைகள் தவிர இதர அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை(அக். 16) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

புஸ்ஸி ஆனந்த் இல்ல, விஜய்க்கு அரசியல் நகர்வை வகுத்து கொடுக்கும் பெரிய புள்ளி.. யாரு சாமி இவரு?

Posted by - January 28, 2025 0
விஜயின் அரசியல் பயணத்தை பரந்தூருக்கு முன், பின் என பிரித்துக் கொள்ளலாம். முதல் அரசியல் மாநாடு சாதாரணமான நடிகருக்கு கூடிய கூட்டம் என சொல்லி முடித்து விட்டார்கள்.…

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்… இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

Posted by - March 4, 2023 0
மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *