பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

174 0

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் எவ்வளவு மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை தொகுதி வாரியாக பார்ப்போம்.

அரக்கோணம் – 34,622 வீடுகள்
ஆரணி – 52,68 வீடுகள்
கோயம்பத்தூர் – 18,413 வீடுகள்
சிதம்பரம் – 43,578 வீடுகள்
கடலூர் – 18,583 வீடுகள்
தர்மபுரி – 37,033 வீடுகள்
திண்டுக்கல் – 7,999 வீடுகள்
ஈரோடு – 19,077 வீடுகள்
கள்ளக்குறிச்சி – 57,825 வீடுகள்
காஞ்சிபுரம் – 55,105 வீடுகள்
கன்னியாகுமரி – 5,342 வீடுகள்
கரூர் – 26,672 வீடுகள்
கிருஷ்ணகிரி – 31,914 வீடுகள்
மதுரை – 3,616 வீடுகள்
மயிலாடுதுறை – 46,297 வீடுகள்
நாகப்பட்டினம் – 61,452 வீடுகள்
நாமக்கல் – 26,381 வீடுகள்
நீலகிரி – 31,914 வீடுகள்
பெரம்பலூர் – 28,935 வீடுகள்
பொள்ளாச்சி – 40,693 வீடுகள்
ராமநாதபுரம் – 37,403 வீடுகள்
சேலம் – 15,498 வீடுகள்
சிவகங்கை – 27,636 வீடுகள்
ஸ்ரீபெரம்பத்தூர் – 29,384 வீடுகள்
தென்காசி – 21,306 வீடுகள்
தஞ்சாவூர் – 41,187 வீடுகள்
தேனீ – 16,445 வீடுகள்
தூத்துக்குடி – 10,404 வீடுகள்
திருச்சிராப்பள்ளி – 14,623 வீடுகள்
திருநெல்வேலி – 24,469 வீடுகள்
திருப்பூர் – 21,324 வீடுகள்
திருவள்ளூர் – 48,680 வீடுகள்
திருவண்ணாமலை – 45,560 வீடுகள்
வேலூர் – 34,392 வீடுகள்
விழுப்புரம் – 54,883 வீடுகள்
விருதுநகர் – 11,110 வீடுகள்

தமிழகத்தில் மொத்தமாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலமாக 11,88,029 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.

Related Post

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கடலூர் ரயில் – வேன் விபத்து; மாணவர்கள் மரணத்திற்கு காரணம் கேட்கீப்பரா? ஓட்டுனரா?

Posted by - July 8, 2025 0
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில் மீது பள்ளி வேன் மோதிய விபத்து யாருடைய அலட்சியத்தால் நிகழ்ந்தது என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள…

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..

Posted by - November 21, 2022 0
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…

”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?

Posted by - May 12, 2025 0
வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *