திமுக செய்யும் ஓவர் அராஜகம் ..கோட் படத்துக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்த தளபதி

172 0

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த படம் ட்ரைலர் வெளியிடும்போது திமுக தரப்பு பல முட்டுக்கட்டைகள் போட்டது.இப்பொழுது இந்த படத்திற்கு எந்த வித பேனர்களும் வைக்க கூடாது. சொன்ன நேரத்தில் தான் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும். ஒவ்வொரு தியேட்டர்களிலும் குறிப்பிட்ட அளவு போலீஸ் பாதுகாப்பு இருந்தால்தான் படத்தை  திரையிடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும் என ஆளுங்கட்சி தரப்பில் பல தடைகளை போட்டு வருகின்றனர்.

திமுக செய்யும் ஓவர் அராஜகம் :ஒவ்வொரு தியேட்டர்களுக்காக சென்று தியேட்டரில் பேனர் வைப்பதற்கு உண்டான பலகைகளை  அகற்றி உள்ளார்கள. வெளியில் பேனர்கள் வைத்தால் சில இடையூறுகள் விளைவிக்கும் என்பதால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் தியேட்டர் வளாகத்திற்கு உள்ளேயும் சென்று பேனர் வைக்கும் ஸ்டாண்டுகளை அகற்றி உள்ளனர்.விஜய் கட்சி கொடி அறிவித்துவிட்டார். அடுத்தபடியாக  திமுகவுடன் தான் நேரடியாக மோதுவார் என இப்பொழுது இருந்தே கட்சி தரப்பில் பல தடைக்கர்களை விஜய்க்கு எதிராக போட்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக தரப்பு கொடுக்கும் பல பிரச்சினைகளினால் விஜய்யின் அரசியல் மாநாடு தள்ளி போகிறது.இப்படி ஆளுங்கட்சியினர்  பிரச்சினை கொடுப்பார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த விஜய் தரப்பு இதனை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக 900 தியேட்டர்கள் கிடைத்து விட்டதால் போதும் என்று இருக்கின்றனர்.

Related Post

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

Posted by - May 28, 2025 0
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

Posted by - October 4, 2023 0
சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்..பலர் மயக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்.

Posted by - December 29, 2022 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய முழக்கமிட்ட ஆசிரியர்களில் பலர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *