மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

248 0

மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக மதிப்பு குறித்து அறிதல் என்பது அவசியம். வெறும் மாட்டு சாணத்தில் என்ன செய்ய முடியும் என்றால் அதன் மதிப்பை கூட்டி அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் தான் அதன் வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன.சாதாரணமாக ஒரு டிராக்டர் மாட்டு சாணங்கள் என்பது கிராமங்களில் வெறும் 1000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய முடியும், காரணம் வெறும் மாட்டு சாணத்தின் மதிப்பு என்பது அவ்வளவு தான், ஆனால் அதில் இருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க முடியும், அதை எவ்வாறு கையாண்டு என்ன செய்கிறோம் எப்படி சந்தைப்படுத்திகிறோம் என்பதில் அதன் சந்தை மதிப்பு இருக்கிறது.

பொதுவாக இவ்வாறாக கையாளப்படும் மாட்டு சாணங்கள் மட்க வைக்கப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படுகின்றன, இதில் உருவாகும் கழிவுகள் திருநீறு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன, இது போக மாட்டு சாணங்களை வறட்டியாக மாற்றி எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள், சிமெண்ட் மற்றும் களிமண்ணுடன் கலந்து செங்கல் தயாரிப்பிலும் சாணங்களை பயன்படுத்துகின்றனர்.

இது போக மாட்டு சாணம் என்பது ஆன்மீக ரீதியாகவும் பயன்பாட்டில் இருக்கிறது, இது போக மாட்டுச்சாணத்தில் இருந்து கலைபொருட்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர், இவ்வாறாக பன்முகமாக மாட்டுசாணங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் போது ஒரு குறிப்பிட்ட சந்தைகளுக்கு உள்ளாகவே மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும்.

முதலீடுகள் அதிகம் போட்டு பிளாண்டுகள் அமைத்து பயோ கேஸ் தயாரிப்பில் ஈடுபடுவது, ஏற்றுமதிகளை கையாள்வது, ஈ காமர்ஸ் தளங்களில் சந்தைப்படுத்துவது உள்ளிட்டவாறும் சந்தைகளை கையாளும் போது வெறும் சாணத்தின் மூலம் மாதம் இலட்சங்களில் கூட வருமானம் பார்க்கலாம். சந்தைகளை விரிவுபடுத்துவதை பொறுத்து இலாபங்களின் மதிப்பும் அதற்கேற்ப உயரும்.

Related Post

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - June 8, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’

Posted by - August 7, 2023 0
இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை…

இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது – தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு

Posted by - May 16, 2025 0
ஆஃப்கானிஸ்தான் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *