விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

234 0

அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, கூட்ட நெரிசலில் சிக்கினார்.

அப்போது திடீரென யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பு தூக்கி அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு.. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபோது  அதிர்ச்சி சம்பவம்!

செருப்பால் அடித்த நபர்

விஜயகாந்தை பார்த்து கதறி அழுத விஜய்க்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த மரியாதை இதுதானா என கேட்டு பலரும் கோபத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

முதலில் இது எடிட்டிங் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது எடிட்டிங் இல்லை, உண்மை தான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதே போல் கூட்டத்தில் இருக்கும் சிலர் விஜய்யை பார்த்து போடா வெளிய என்று கூச்சலிட்டனர். இவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி செருப்பை தூக்கி வீசும் அளவிற்கு விஜய் மீது சிலர் அப்படி என்ன வன்மத்தை வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் இது தவறான செயல் என்றும் கூறியுள்ளனர்.

Related Post

வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியல் சமூக மக்களை திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 16, 2024 0
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

அஜித், விஜய் குறித்து கேள்வி.. வடிவேலு சொன்ன பதில், உஷார் தான் போங்க

Posted by - January 11, 2025 0
வடிவேலு மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று வைகை புயல் வடிவேலு. இன்றும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

Posted by - June 20, 2024 0
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும்…

மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ

Posted by - August 14, 2023 0
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து…

#RainAlert : அடுத்த 3 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Posted by - October 14, 2024 0
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *