விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

232 0

அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, கூட்ட நெரிசலில் சிக்கினார்.

அப்போது திடீரென யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பு தூக்கி அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு.. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபோது  அதிர்ச்சி சம்பவம்!

செருப்பால் அடித்த நபர்

விஜயகாந்தை பார்த்து கதறி அழுத விஜய்க்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த மரியாதை இதுதானா என கேட்டு பலரும் கோபத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

முதலில் இது எடிட்டிங் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது எடிட்டிங் இல்லை, உண்மை தான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதே போல் கூட்டத்தில் இருக்கும் சிலர் விஜய்யை பார்த்து போடா வெளிய என்று கூச்சலிட்டனர். இவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி செருப்பை தூக்கி வீசும் அளவிற்கு விஜய் மீது சிலர் அப்படி என்ன வன்மத்தை வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் இது தவறான செயல் என்றும் கூறியுள்ளனர்.

Related Post

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

Posted by - December 2, 2022 0
சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி…

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Posted by - June 30, 2025 0
மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி…

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

Posted by - December 25, 2024 0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்…

மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

Posted by - December 27, 2023 0
சென்னை: கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது. சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *