Related Post
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான்…
பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…
TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…
மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ
திரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி…
கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (285)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

நாயகியாக தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்து இருப்பார் சிம்ரன். உடனிருந்த நலம் விரும்பிகள் வேண்டாம் என தடுத்தும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க சிம்ரன் எடுத்த இந்த விஷபரிட்சைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பே கிடைத்தது. சிம்ரனின் வில்லி கதாபாத்திரம் அவரது கேரியரை பாதிக்காமல் அவருக்கான திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது.வில்லியாக நடித்தது மட்டுமல்லாமல் மேலும் பல இலக்கணங்களையும் உடைத்து இருக்கிறார் சிம்ரன். வேறொரு நடிகை நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆட பெரும்பாலானோர் தயங்கிய நிலையில் அதையும் முதலில் செய்து காட்டியவர் சிம்ரன். யூத் திரைப்படத்தில் இவர் தோன்றி ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் இன்றும் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது.ஒவ்வொரு நடிகருக்கும் தனது திரை வாழ்கையில் காலத்தால் மறக்க முடியாத திரைப்படமாக ஒரு திரைப்படம் அமையும். அதுபோல சிம்ரனுக்கு அமைந்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் சிம்ரனுக்காகவே எழுதப்பட்ட கதை போல கச்சிதமாக அவருக்கு பொருந்தி போக விருதுகள் சிம்ரனை துரத்த தொடங்கின.கமலஹாசன், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஆஸ்தான நாயகியாக விளங்கிய சிம்ரனுக்கு சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நழுவி போனதன் காரணமாக ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் போனது. பின்னர் பேட்ட திரைப்படத்தில் நடித்து இந்த கணக்கையும் நேர் செய்து கொண்டார் சிம்ரன்.திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த போதும் தனது இடத்தை மீட்டெடுக்க முடியாமல் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய சிம்ரனுக்கு வெற்றி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் வாரணம் ஆயிரம் திரைப்படம் சிம்ரனுக்கு இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கமாக அமைந்தது. தொடர்ந்து பாவ கதைகள், மகான் என கலக்கிக் கொண்டிருக்கும் சிம்ரனின் பெயர் 90களில் பிறந்த குழந்தைக்கு என்றுமே கனவுகளை மீட்டுத் தரும் ஒரு பெயர்.