கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

296 0

2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய ராசியை மாற்றிவிட்டார். இனி 2025-ம் ஆண்டு வரை கன்னி ராசியில் இருப்பார். இத்தகைய சூழலில் கேதுவின் சஞ்சாரம் சில ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கலாம். அத்தகைய ராசிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

மீனத்தில் கேது பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தில் கேது, அசுப கிரகமாக கருதப்படுகிறது. கேது கிரகமும் சனி கிரகத்தைப் போல மெதுவாகவே தன்னுடைய ராசியை மாற்றுகிறது. கேது ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கன்னி ராசிக்கு மாறிவிட்டது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, கேது கிரகம் எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், 2025 ஆம் ஆண்டில், கேது தலைகீழாக நகர்ந்து சிம்மத்திற்கு மாறுகிறார். ஆனால் அதற்கு முன் கன்னி ராசியில் கேது கிரகம் இருப்பதால் சில ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களையே அளிக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களின் நிதி நிலை மேம்படும். உறவுகளில் இனிமை நிலைத்திருக்கும்.  மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவார்கள். நீண்ட நாட்களாக முதலீடு செய்து வருபவர்களுக்கு பலன் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

கடகம்: 2025 ஆம் ஆண்டு வரை கேது கன்னி ராசியில் இருப்பதால், கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். மேலும், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். குடும்பத்தில் இடைவெளி குறையும். உறவுகள் வலுவடையும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியம்.விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு கேதுவின் சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாகவும், பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், வணிகத்தில் பெரும் லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.

Related Post

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

Posted by - April 22, 2024 0
அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - June 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *