சிபில் ஸ்கோர் தேவையே இல்லை..Dont Worry! கடன் பெற சிறந்த வழிகள் இதோ..!!

217 0

உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் அடிப்படையில் மாறுபடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கவலைப்பட வேண்டாம்! சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடனைப் பெற சில வழிகள் உள்ளது.அதை பற்றி பார்க்கலாம்.

நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது வங்கி உங்களுடைய சிபில் ஸ்கோரை வைத்து நீங்கள் முன்பு வாங்கிய கடனை எந்த தேதியில் திருப்பி செலுத்தி உள்ளீர்கள்.சரியாக திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா இல்லையாஎன்ற விவரங்களை தெரிந்து கொண்ட பிறகே உங்களுக்கு கடன் கொடுப்பதை உறுதி செய்யும்.

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் பெறும் 5 வழிகள்:

NBFC-களில் விண்ணப்பிக்கவும்:

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், NBFC-கள் (Non-Banking Financial Companies) கடனை வழங்கும்.ஆனால், வங்கிகளின் வட்டி விகிதங்களை காட்டிலும் விட NBFC-களின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

ஜாயின்ட் லோன் பெற விண்ணப்பிக்கவும்:

உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட ஒருவரை சேர்த்து கூட்டு கடன் பெறலாம். இதன் மூலம் உங்கள் கடன் ஒப்புதல் எந்த வித சிக்கலின்றி கிடைக்கும்.

முன்கூட்டியே சம்பளம் பெறுதல்:

நீங்கள் வேலையில் இருந்தால்,உங்கள் நிறுவனம் முன்பண சம்பளம் வழங்கும் வகையில் உடனடி நிதி தேவையை பூர்த்தி செய்யலாம்.

FDக்கு எதிராக கடன் பெறுங்கள்:

உங்கள் FD, எல்ஐசி, பிபிஎஃப் போன்ற முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறலாம். PPF கணக்கு குறைந்தது ஒரு நிதியாண்டு செயலில் இருந்தால், அதற்கு எதிராக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.இதன் மூலம்  கடன் வசதி 5 ஆண்டுகள் வரை கிடைக்ககூடும்.

தங்கக் கடன்:

தங்கத்தை பிணையமாக வைத்து குறைந்த ஆவணத்துடன் கடன் பெறலாம்.சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், தங்கத்தின் 75% மதிப்பில் கடன் கிடைக்கும்.

Related Post

சிதைந்த உடல்கள்… ரத்த கறையில் தண்டவாளங்கள்… பதற வைக்கும் விபத்துக்களம்

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

இந்திய பார் கவுன்சில் (BCI) AIBE 20 தேர்வு தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Posted by - October 29, 2025 0
AIBE அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளமான allindiabarexamination.com இல் வெளியிடப்பட்டுள்ளது . இது AIBE 2025 தேர்வு தேதி, AIBE தேர்வு அட்டவணை, AIBE கட்-ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் போன்ற அனைத்து…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - June 9, 2023 0
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Posted by - June 20, 2023 0
புதுடெல்லி: மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *