குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர் என்றால், சொல்லவே வேண்டாம். இதுபோன்ற நேரத்தில் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.குடிப்பதற்கு மட்டுமன்றி, குளிப்பதற்கும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். அதிக சூடு இருந்தால், அது சருமத்தில் வெடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்.காரமான அல்லது அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். குளிர்பானங்கள், பழச்சாறுகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம். பழச்சாறு நன்மை என்பதற்காக குடிப்பவர்கள், நேரடியாக பழமாகவே சாப்பிட்டு வரலாம்.கடைகளில் சமைக்கப்படும் உணவுகள், எந்த அளவிற்கு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்டிருக்கும் என்பது தெரியாது என்பதால், முடிந்தவரை அவற்றை தவிர்க்கவும். குறிப்பாக துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் உட்பட ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் ஃப்ரிட்ஜில் அதன் வெப்ப அளவு மிகக்குறைவாக இருக்கும். அது உடலுக்குள் அப்படியே செல்கையில், உடலின் வெப்ப அளவை பாதிக்கக்கூடும்.ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற மூச்சுக்குழாய் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அதிகாலையிலோ இரவு பனிக்காத்திலோ நேரத்துக்குப் பிறகோ நடைப்பயிற்சி செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்.மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி உட்பட ஏதேனுமொரு உடற்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வது நல்லது.பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும் என்பதால், அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டியிருக்கும். அதுபோன்ற நேரத்தில், சிறுநீர் கழித்த பின்னர் கை, கால்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். போலவே சிறுநீர் வரும்போது அடக்கி வைக்காதீர்கள். அது சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகக் கல் என பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
- Home
- பொழுதுபோக்கு
- சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!
Related Post
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும்…
படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்
அனிருத் மிழ் திரையுலகின் தற்போதைய நம்பர் 1 இசையமைப்பாளர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத். இவர் இசையில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.…
Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்
பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு…
மணமணக்கும்… கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டீர்களா? நீங்கள் எப்போதும் வித்தியாசமான சுவையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சமைத்து கொடுக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு…
ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க அந்த வீட்டுப் பெண்களும் போராடி வருகிறார்கள். கொஞ்சம் எதிர்த்து அவர்கள் வெளியே வந்தாலும் முழுவதுமாக…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (292)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

- “என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

- சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

- எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

- ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
