Generated Image November 14 2025 10 28AM

நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மையை விளக்கி வெளியிட்ட வீடியோ

176 0

சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது தான் ரச்சிதாவுடன் மீண்டும் சேர விருப்பப்படுவதாக தினேஷ் கூறினார். ஆனால் ரச்சிதா அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி விவாகரத்து வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

இந்நிலையில் நடிகர் தினேஷ் நெல்லையில் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கில் தினேஷ் நேற்று கைதாகிவிட்டதாக செய்தி பரவியது.

இந்நிலையில் தற்போது தினேஷ் தான் கைதாகவில்லை என வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கிறது எனவும், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக தான் அழைத்து சென்றார்கள் என கூறி இருக்கும் தினேஷ், “நான் தவறு செய்யவில்லை என ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்” என கூறி இருக்கிறார்.

Related Post

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! – பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்!

Posted by - January 9, 2025 0
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியல் சமூக மக்களை திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 16, 2024 0
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *