பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

175 0

சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.

சந்திராதி யோகம் 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷம்:சந்திராதி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக ஏற்றம் பெறுவார்கள். தேவையான காரியங்களை தடையின்றி அடையும் நல்ல திறமையும் அவர்களுக்கு உண்டு. முதலீடு செய்வதற்கு இது உகந்த நேரம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால் விரைவில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். சந்திராதி யோகத்தால் அவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும். நிதி நிலை மேம்படும்.

கன்னி

சந்திராதி யோகத்தால், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும். வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சட்டம் தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்கள் நன்கு பிரகாசிக்க முடியும். நிதி நிலை மேம்படும்.

மகரம்

சந்திராதி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. எதிலும் உறுதியான இவர்கள், இந்த காலத்தில் நினைத்ததை சாதிக்க முடியும். செல்வம் குவியும். விருப்பப்படி வீடு, வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு.

Related Post

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - February 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - August 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Posted by - December 13, 2024 0
”கண்கள் பனித்து, இதயம் இனித்த நிலையில், மு.க.அழகிரி எப்போது வேண்டுமானாலும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது” ஒரு காலத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கட்டி ஆண்டவராக…

செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

Posted by - August 14, 2023 0
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *