பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

223 0

 

 

 

#businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp #onlinebusiness #entrepreneurlife #businessminds #money #successmindset #startupbusiness #businessstrategist #businessmanagement #businessownership #mindset #digitalmarketing #businessworld #entrepreneurs

 

பழைய வாட்டர் பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது, அதனால் என்ன இலாபம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக ஒரு புதிய பாட்டில் தயாரிப்பதற்காக ஆகும் செலவை விட அதனைஅ மறு சுழற்சி செய்வதற்காக ஆகும் செலவு என்பது கம்மி, அதனால் பழைய பெட் வாட்டர் பாட்டில்களுக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக பெட் பாட்டில்கள் என்பது இன்று பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, கூல்ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், மருந்துகள் என அனைத்துமே இன்று பெட் பாட்டில்களில் தான் வருகின்றன, பொதுவாக ஒரு நாள் ஒன்று ஒரு பெரிய மாலில் மட்டும் 15 கிலோ அளவிற்கு பெட் பாட்டில்கள் கழிவுகளாக சேருகிறதாம், அது போக சிறு சிறு கடைகளில் தினசரி 1 கிலோ, 2 கிலோ வரை சேரலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது இது போன்ற மால்கள், ஜூஸ் கடைகள், குட்டி குட்டி ஸ்டால்கள், சாலையோர கடைகளில் தினசரி தள்ளுவண்டியில் வந்து பெட் பாட்டில்களை எடுத்துக் கொள்வதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், கிலோ ரூ 20 என விலை பேசலாம், அவர்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு கழிவு அதனால் நீங்கள் 20 ரூபாய்க்கு கேட்டாலே எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.

பின்னர் இந்த பழைய பெட் பாட்டில்களை மொத்தமாக வாங்குவதற்கு என்று ஒரு சில ஏஜென்சிகள் இருக்கும், ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து எடுப்பார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிலோ வீதம் கொள்முதல் செய்தால் கூட ரூ 1000 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், நீங்கள் கொள்முதல் செய்யும் கடையை அதிகப்படுத்தும் போது வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

 

 

Related Post

உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

Posted by - December 3, 2024 0
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி…

லைவ் அப்டேட்ஸ்: செப்.15ல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை – பட்ஜெட்டில் அறிவிப்பு .

Posted by - March 20, 2023 0
வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு…

உருவாகிறது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Posted by - November 27, 2023 0
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *