பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

201 0

 

 

 

#businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp #onlinebusiness #entrepreneurlife #businessminds #money #successmindset #startupbusiness #businessstrategist #businessmanagement #businessownership #mindset #digitalmarketing #businessworld #entrepreneurs

 

பழைய வாட்டர் பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது, அதனால் என்ன இலாபம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக ஒரு புதிய பாட்டில் தயாரிப்பதற்காக ஆகும் செலவை விட அதனைஅ மறு சுழற்சி செய்வதற்காக ஆகும் செலவு என்பது கம்மி, அதனால் பழைய பெட் வாட்டர் பாட்டில்களுக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக பெட் பாட்டில்கள் என்பது இன்று பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, கூல்ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், மருந்துகள் என அனைத்துமே இன்று பெட் பாட்டில்களில் தான் வருகின்றன, பொதுவாக ஒரு நாள் ஒன்று ஒரு பெரிய மாலில் மட்டும் 15 கிலோ அளவிற்கு பெட் பாட்டில்கள் கழிவுகளாக சேருகிறதாம், அது போக சிறு சிறு கடைகளில் தினசரி 1 கிலோ, 2 கிலோ வரை சேரலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது இது போன்ற மால்கள், ஜூஸ் கடைகள், குட்டி குட்டி ஸ்டால்கள், சாலையோர கடைகளில் தினசரி தள்ளுவண்டியில் வந்து பெட் பாட்டில்களை எடுத்துக் கொள்வதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், கிலோ ரூ 20 என விலை பேசலாம், அவர்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு கழிவு அதனால் நீங்கள் 20 ரூபாய்க்கு கேட்டாலே எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.

பின்னர் இந்த பழைய பெட் பாட்டில்களை மொத்தமாக வாங்குவதற்கு என்று ஒரு சில ஏஜென்சிகள் இருக்கும், ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து எடுப்பார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிலோ வீதம் கொள்முதல் செய்தால் கூட ரூ 1000 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், நீங்கள் கொள்முதல் செய்யும் கடையை அதிகப்படுத்தும் போது வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

 

 

Related Post

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Posted by - April 26, 2024 0
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!! பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக…

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025 0
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *