6 வயதில் முதல் இணையதளம்…11 வயதில் சொந்த நிறுவனம்…உலகின் இளைய பெண் CEO !

234 0

World Youngest CEO – இந்தியாவின் – கேரளா மாநிலத்தில் கோழிகோடு நகரைச் சார்ந்தவர் தான் ஸ்ரீ லெட்சுமி சுரேஷ், 1998 யில் பிறந்தவர், தனக்கு 3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் புகுந்து விளையாட ஆரம்பித்தார், இவரது திறமைகள் பலரையும் வியக்க வைத்தன,  நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டர் மற்றும் வெப் டிசைனில் தீராத ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறார்.

அவருக்கு அப்போது (2004) 6 வயது இருக்கும், பள்ளியில் ஒரு பிராஜக்டுகளை செய்து வர சொல்லி இருக்கிறார்கள், ஸ்ரீ லெட்சுமியின் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் போல வீடு செய்து கொடுக்கலாம், இல்லையேல் கடைகளில் வாங்கி எதையாவது கொடுக்கலாம் என முடிவு செய்து இருக்கின்றனர், ஆனால் ஸ்ரீ லெட்சுமிக்கோ வேறு ஒரு ஐடியா இருந்து இருக்கிறது.

அது தான் இணையதளம்,  அவருடைய 6 வயதிலேயே ஒரு இணையதளத்தை ப்ராஜக்டாக செய்ய வேண்டும் என்று அவருடைய மூளை அவருக்கு கூறி இருக்கிறது,  ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அவருடைய குடும்ப படங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார், அது பள்ளியில் மட்டும் வைரல் ஆகாமல் பிரபல தொலைக்காட்சி செய்திகளிலும் வைரலானது.

அதற்கு பின்னர் 11 வயதில் eDesign என்ற பெயரில் ஒரு வெப்சைட் டிசைன் கம்பெனியையும் துவங்கினார், உலகின் முதல் இளைய பெண் CEO வாக இந்தியாவே அவரை அப்போது போற்றியது, அக்காலக்கட்டத்தில் இவர் ஆட்கொண்ட கிளையண்டுகள் எல்லாமே மைக்ரோசாப்ட், நோகியா, கோக் போன்ற மல்டி நேஷனல் கம்பெனிகள் தான், தோனி மாறி அடிச்சா சிக்ஸர் தான் என்ற பாணியை கொண்டவர் ஸ்ரீ லெட்சுமி.

” தற்போதும் கேரளாவின் அரசு சார்ந்த பல அலுவல் இணையதளங்கள் இவரது நிறுவனத்தின் மூலம் தான் இயங்கி வருகின்றன, தொடர்ந்து இன்னும் பல மல்டி நேஷனல் பிராஜக்டுகளை கையில் எடுக்கவும் முயற்சித்து வருகிறார் ”

Related Post

குழந்தைகள் ஜாக்கிரதை – வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி – நோய்க்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பது எப்படி?

Posted by - February 8, 2025 0
தமிழ்நாட்டில் மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம், தடுப்பது எப்படி மற்றும் சிகிச்சை…

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Posted by - April 17, 2026 0
தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி…

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் முன் இதையெல்லாம் கவனிக்க தவறாதீங்க..!

Posted by - April 5, 2023 0
கொளுத்தும் வெயிலில் கால் நன்கு தெரியும் படியான காலணிகளை தவிர்ப்பது நல்லது. வெயில் சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ, செப்பல் அணிவது சௌகரியமாக…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *