“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

189 0

இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு தொடர்பான சில முக்கிய முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தன்னுடைய முடிவை அமைச்சரவையில் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக முதல்வர் அறிவிக்கவுள்ளார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிக்கின்றன.

மத்திய அரசுக்கு தரும் வரியை மாநில அரசான தமிழ்நாடு தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும் என்று சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் விவாதிக்கப்பட்ட அம்சமாக மாறிய நிலையில், என்ன முடிவை எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர், அவரே செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு தொடர்பான நிலைப்பாட்டை விளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Related Post

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

Posted by - July 6, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது…

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்…

Posted by - December 5, 2024 0
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?

Posted by - November 29, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *