“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

176 0

இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு தொடர்பான சில முக்கிய முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தன்னுடைய முடிவை அமைச்சரவையில் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக முதல்வர் அறிவிக்கவுள்ளார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிக்கின்றன.

மத்திய அரசுக்கு தரும் வரியை மாநில அரசான தமிழ்நாடு தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும் என்று சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் விவாதிக்கப்பட்ட அம்சமாக மாறிய நிலையில், என்ன முடிவை எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர், அவரே செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு தொடர்பான நிலைப்பாட்டை விளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Related Post

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *