திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

42 0

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் தலைமையை குழப்புவதோடு தவறாக வழிநடத்துவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வியூகப் பணிகளுக்காக சில நிறுவனங்களை திமுக தேர்வு செய்தது. அதன்படி பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க், பென் போன்ற நிறுவனங்கள் இந்த பணிகளை மேற்கொண்டன.

இதில் பென் நிறுவன ஊழியர் ஒருவர் அதிக வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வியூக நிறுவனங்கள் மீது திமுகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதில் சர்வே பணிகளை மட்டுமே செய்து வந்த பென் நிறுவனம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நிலையில் வாக்குச்சாவடி அமைப்பது உறுப்பினர்களை தேர்வு செய்வதை ஐபேக் நிறுவனம் கையில் எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உதயநிதியை சுனில் கனுகோல் என்ற நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறிய திமுகவினர், வசூல் வேட்டைக்காக வியூக நிறுவனங்கள் போட்டு போடுவதால் பணிகள் எதுவும் சிறப்பாக நடைபெறவில்லை எனவும் குழப்பம் மட்டுமே நீடிப்பதாகவும் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

Related Post

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

Posted by - December 8, 2025 0
அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகராட்சி…

ஆபரேஷன் நயினார்… பாஜகவுக்கு பாடம் கற்பிக்க திமுக போடும் திட்டம்

Posted by - February 10, 2026 0
சட்டப் பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியில் யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும், எத்தனை இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதை எல்லாம் விட யாரை எல்லாம் ஜெயிக்கவிடக் கூடாது என்பதில்…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - January 4, 2026 0
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இயற்கையின் முதன்மை வடிவாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *