paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

269 0

3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில் செயல்படுத்தக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.டிஜிட்டல் மயமாக்கலுக்கு நடுவே UPI மூலம் டிஜிட்டல் முறையில் பேமெண்ட்ஸ் செய்வது மக்களிடையே மிகவும் பொதுவான பழக்கமாக மாறி விட்டது. கடந்த அக்டோபரில் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் 7.7% உயர்ந்து 730 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த ரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.12.11 லட்சம் கோடிக்கும் அதிகம். கடந்த செப்டம்பரில் 678 கோடி எண்ணிக்கையிலான UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ11.16 லட்சம் கோடி ஆகும்.இந்நிலையில் தற்போது UPI பரிவர்த்தனைகள், ஃபோன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட எந்த UPI அடிப்படையிலான ஆப்ஸ்களிலும் பரிவர்த்தனைகளுக்கு வால்யூம் கேப் இல்லை. இந்நிலையில் தான் UPI டிஜிட்டல் சிஸ்டமிற்கு பொறுப்பான NPCI, தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் லிமிட்டை கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட காலக்கெடுவை செயல்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Related Post

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - August 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

Posted by - December 8, 2022 0
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ்…

ஒடிசா ரெயில் விபத்து.. பிணவறையில் உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு!

Posted by - June 7, 2023 0
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர்…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Posted by - June 20, 2023 0
புதுடெல்லி: மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *