திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

192 0

பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

திருமணம் என்பது மக்களால் ஒரு முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. திருமணத்தின் மூலம் குடும்பம் என்ற ஒரு அமைப்பு உருவாகிறது. திருமண உறவுகளில் சில சமயங்களில் விரிசல் ஏற்படுகிறது.

திருமணமான சில மாதங்களிலோ வருடங்களிலோ கணவன் – மனைவி பிரிந்து சென்று விடுகின்றனர். திருமண உறவில் ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவை உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக குறைவதால் இந்த பிரச்சினை பெரும்பாலும் எழுகிறது. பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அவ்வாறு திருமண உறவில் மகிழ்ச்சியுடன் வாழ பின்பற்ற வேண்டிய சில வாஸ்து டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

1. வீட்டின் படுக்கையறை மற்றும் தலைவைத்து உறங்கும் திசையை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாஸ்து தோஷம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கூட சீர்குலைத்து விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வட மேற்கு-வடக்கு திசை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த வடமேற்கு-வடக்கு மூலை வீட்டை கொடுப்பது நல்லது. இது வாழ்க்கையை இனிமையுடனும் திருப்தியுடனும் வாழ வைக்குமாம்.

3. வாஸ்துசாஸ்திரத்தின் படி, வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கிறது. அது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளையும் உண்டாக்குமாம். தம்பதியினர் வடக்கு திசையில் தலை வைத்து ஒன்றாக தூங்கினால் எழுந்தவுடன் மிகவும் சோர்வாக உணவார்கள். இது முக்கியமாக காந்த அலைகளால் ஏற்படுகிறது. இது திருமண வாழ்க்கையையும் உடலையும் பாதிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. வாஸ்துசாஸ்திரத்தின் படி, தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவது ஒட்டுமொத்த உறவை ஆழப்படுத்துகிறது. இதனுடன் திருமண வாழ்வில் உற்சாகமும் திருப்தியும் கூடுகிறது. அதிலும் கணவன் தெற்கு நோக்கி தூங்கினால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வராது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.5. வாஸ்துசாஸ்திரத்தின்படி, திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க, கணவனும் மனைவியும் வீட்டின் தென்மேற்கு பகுதியில் தூங்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதி வட்டமாக இருந்தால் அது தோஷத்தை ஏற்படுத்தும். அதனால் குழந்தை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.

Related Post

நடுரோட்டில் சண்டை, போலீசில் சிக்க வைத்த பாக்யா.. இது தேவையா கோபி?

Posted by - August 4, 2023 0
பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கிலிஷ் கிளாசில் பாக்யாவுக்கு பழனிச்சாமி நேரில் ப்ரொபோஸ் செய்வதை…

கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது

Posted by - November 15, 2025 0
#BiggBossTamil9 #BiggBoss9Tamil #BBT9 #BBTamil9 #BiggBossTamil #BBTamil #BBS9 #BiggBossTamilSeason9 #BiggBossTamilUpdates #BiggBossTamil9Promo #BBT9Live #BBT9Vote #BBTamilVote #BiggBossTamilFandom #BiggBossTamil9News கனி பிக் பாஸ் சீசன் 9…

வெறும் சப்பாத்தி சாப்பிட்டு போரடிச்சுருச்சா? அப்ப மசாலா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 8, 2023 0
ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்று பார்த்தால், சப்பாத்தியும் போரடித்துவிட்டதா? ஆனால் நீங்கள்…

நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலியை குணமாக்கும் மான் முத்திரை

Posted by - March 20, 2023 0
செய்முறை : நடுவிரல், மோதிர விரல் ஆகிய இரு விரல்களின் மேல்பகுதியில் உள்ள முதல் குறுக்குக் கோட்டை கட்டைவிரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும். நாற்காலியில் அமர்ந்து…

ஆன்மீக நடிகையிடம் லீலைகளை காட்டிய நடிகர் அர்ஜுன்..தெறித்து ஓடிய பிரபல நடிகை

Posted by - February 22, 2023 0
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் 1992 -ம் ஆண்டு வெளியான “நாடோடி தென்றல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *