விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

233 0

அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது, கூட்ட நெரிசலில் சிக்கினார்.

அப்போது திடீரென யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பு தூக்கி அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு.. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபோது  அதிர்ச்சி சம்பவம்!

செருப்பால் அடித்த நபர்

விஜயகாந்தை பார்த்து கதறி அழுத விஜய்க்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த மரியாதை இதுதானா என கேட்டு பலரும் கோபத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

முதலில் இது எடிட்டிங் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது எடிட்டிங் இல்லை, உண்மை தான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதே போல் கூட்டத்தில் இருக்கும் சிலர் விஜய்யை பார்த்து போடா வெளிய என்று கூச்சலிட்டனர். இவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி செருப்பை தூக்கி வீசும் அளவிற்கு விஜய் மீது சிலர் அப்படி என்ன வன்மத்தை வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் இது தவறான செயல் என்றும் கூறியுள்ளனர்.

Related Post

பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!

Posted by - November 21, 2025 0
தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று கூறி மீண்டும்…

கும்பகோணம்:கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி… கும்பகோணத்தில் பரபரப்பு

Posted by - February 3, 2025 0
நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில்…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீங்க…

Posted by - April 12, 2023 0
குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து…

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

Posted by - January 19, 2024 0
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமைபடுத்தியதாக கூறி பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *