பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

209 0

 

 

 

#businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp #onlinebusiness #entrepreneurlife #businessminds #money #successmindset #startupbusiness #businessstrategist #businessmanagement #businessownership #mindset #digitalmarketing #businessworld #entrepreneurs

 

பழைய வாட்டர் பாட்டில்கள் கொள்முதல் செய்வதற்கு முன் அதற்கான தேவை என்ன இருக்கிறது, அதனால் என்ன இலாபம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக ஒரு புதிய பாட்டில் தயாரிப்பதற்காக ஆகும் செலவை விட அதனைஅ மறு சுழற்சி செய்வதற்காக ஆகும் செலவு என்பது கம்மி, அதனால் பழைய பெட் வாட்டர் பாட்டில்களுக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக பெட் பாட்டில்கள் என்பது இன்று பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன, கூல்ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், மருந்துகள் என அனைத்துமே இன்று பெட் பாட்டில்களில் தான் வருகின்றன, பொதுவாக ஒரு நாள் ஒன்று ஒரு பெரிய மாலில் மட்டும் 15 கிலோ அளவிற்கு பெட் பாட்டில்கள் கழிவுகளாக சேருகிறதாம், அது போக சிறு சிறு கடைகளில் தினசரி 1 கிலோ, 2 கிலோ வரை சேரலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது இது போன்ற மால்கள், ஜூஸ் கடைகள், குட்டி குட்டி ஸ்டால்கள், சாலையோர கடைகளில் தினசரி தள்ளுவண்டியில் வந்து பெட் பாட்டில்களை எடுத்துக் கொள்வதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், கிலோ ரூ 20 என விலை பேசலாம், அவர்களைப் பொறுத்தமட்டில் அது ஒரு கழிவு அதனால் நீங்கள் 20 ரூபாய்க்கு கேட்டாலே எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.

பின்னர் இந்த பழைய பெட் பாட்டில்களை மொத்தமாக வாங்குவதற்கு என்று ஒரு சில ஏஜென்சிகள் இருக்கும், ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை வைத்து எடுப்பார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிலோ வீதம் கொள்முதல் செய்தால் கூட ரூ 1000 முதல் 2000 வரை வருமானம் பார்க்கலாம், நீங்கள் கொள்முதல் செய்யும் கடையை அதிகப்படுத்தும் போது வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

 

 

Related Post

முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க..

Posted by - December 2, 2022 0
முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே

Posted by - July 11, 2025 0
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வீடுகளுக்கே தேடிச்சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் கடையில்…

“என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது” – விஜய் பேச்சு.. முழு விவரம் இதோ!

Posted by - January 20, 2025 0
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *