“அரசியலில் குதிக்கும் முன்பே குளறுபடி…டென்ஷனில் தளபதி விஜய்..”

211 0

தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார் என்றே சொல்லலாம்…

மேலும் கடந்த இரண்டு வருடமாக அரசியலுக்கு வரும் விதத்தில் பல வேலைகளை விஜய் செய்து வருகிறார். அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது..10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு பரிசு தொகை கொடுத்து பாராட்டியது என்றும் சொல்லலாம்..

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில்..பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகின்றது….இது தொடர்பாக தளபதி பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் விசாரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தகவல் வந்து இருக்கின்றது…

 

 

 

இதில் தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமார் பூத் கமிட்டி தகவல் வெளியிடுவதில் சிக்கல் செய்து இருப்பது தெரியவர நடிகர் விஜய் அவரை கடுமையாக எச்சரித்தது மட்டும் இன்றி இனி இப்படி நடக்கவே கூடாது என அவருக்கு முக்கிய தகவலை சொல்லி அவரை திட்டி இருக்கின்றார்…

தளபதி விஜயின் இந்த திடீர் நடவடிக்கை அவரின் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்…பலரும் இவரின் இந்த முடிவு விரைவில் மக்கள் மத்தியில் தெரியும் என சொல்லப்பட்டு வருகின்றது..அவர் அரசியல் வருவதின் முதலிலே இப்படி குளறுபடியா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

 

 

Related Post

இந்த அறிகுறிகள் இருந்தா… உங்க கல்லீரல் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாம்…அது கல்லீரல் புற்றுநோயாவும் மாறுமாம்!

Posted by - November 9, 2023 0
அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் கொழுப்பு கல்லீரல் நோயும் ஒன்று. இந்த பிரச்சனை சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அது உயிருக்கு ஆபத்தான…

உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா…. அப்போ நீங்க செலக்ட்

Posted by - September 13, 2023 0
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6…

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்- இந்திய சட்ட ஆணையம்

Posted by - July 4, 2023 0
சென்னை: திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அனைத்து…

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted by - January 8, 2024 0
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள்,…

கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை

Posted by - August 17, 2023 0
சென்னை: கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *