இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

127 0

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

நோக்கியா இந்த நிறுவனத்தின் லைன்அப்-ல் தொடர்ந்து ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் இனிமேல் இந்தியாவில் அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் ஃபோன்ஸ்களை (features phones) நீங்கள் வாங்க நினைத்தால் மட்டுமே உங்களுக்கு நோக்கியா ஃபோன்கள் இனி கிடைக்கும். அதாவது 1990-களில் நோக்கியாவின் மிக பெரிய வெற்றிகளைப் போன்ற குறைந்த விலை ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே HMD இப்போது நோக்கியாவின் பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான HMD வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்த போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் HMD பெயர் தாங்கி கொண்டிருப்பவை என்பதை கவனித்தோம்.அதே நேரம் HMD வெப்சைட்டில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் ப்ராடக்ட் பேஜை திறக்கும் போது, ​​அது விற்பனை நிறுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் discontinued என காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நோக்கியா XR21 உட்பட நோக்கியா பிராண்டட் போன்களை HMD வெபிசிட்ம் “இனி கிடைக்காது” என்று பட்டியலிட்டு உள்ளது. HMD தனது சொந்த தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வெப்சைட்டை மறுசீரமைத்துள்ளதை இந்நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

Related Post

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

Posted by - December 10, 2024 0
இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச…

மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

Posted by - July 3, 2023 0
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால்…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *