இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

140 0

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

நோக்கியா இந்த நிறுவனத்தின் லைன்அப்-ல் தொடர்ந்து ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் இனிமேல் இந்தியாவில் அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் ஃபோன்ஸ்களை (features phones) நீங்கள் வாங்க நினைத்தால் மட்டுமே உங்களுக்கு நோக்கியா ஃபோன்கள் இனி கிடைக்கும். அதாவது 1990-களில் நோக்கியாவின் மிக பெரிய வெற்றிகளைப் போன்ற குறைந்த விலை ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே HMD இப்போது நோக்கியாவின் பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான HMD வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்த போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் HMD பெயர் தாங்கி கொண்டிருப்பவை என்பதை கவனித்தோம்.அதே நேரம் HMD வெப்சைட்டில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் ப்ராடக்ட் பேஜை திறக்கும் போது, ​​அது விற்பனை நிறுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் discontinued என காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நோக்கியா XR21 உட்பட நோக்கியா பிராண்டட் போன்களை HMD வெபிசிட்ம் “இனி கிடைக்காது” என்று பட்டியலிட்டு உள்ளது. HMD தனது சொந்த தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வெப்சைட்டை மறுசீரமைத்துள்ளதை இந்நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

Related Post

அழகாக இருந்தால் தள்ளுபடியாம்.. வரதட்சணை காரணமாக நிராகரித்த ஆண்கள்: போராட்டத்தை தொடங்கிய ஆசிரியை

Posted by - July 4, 2023 0
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த…

வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!

Posted by - April 7, 2025 0
 விலை அதிகரிப்பால் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது. வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலையை…

அரசு ஆதரவு பெற்ற கடனே இல்லாத பென்னி பங்கு.. ஒரே வாரத்தில் 50% லாபம்!

Posted by - August 26, 2024 0
கடனே இல்லாத மைக்ரோ கேப் பங்கு கடந்த ஒரே வாரத்தில் 50% லாபத்தை கொடுத்துள்ளன. மேலும் இது அரசு ஆதரவு பெற்ற கடனே இல்லாத பென்னி பங்கு…

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

Posted by - June 7, 2023 0
புதுடெல்லி: டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *