”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

237 0

தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார்.

அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சூர்யா, எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை இருக்க வேண்டும். ஒருவருக்கு உதவி செய்தால் அது வேர் போல பரவும். சாதி மதத்தைக் கடந்து வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள். பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக் கூடாது. கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்க்கை மூலம் கல்வியைப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கல்வியே முக்கியம். அகரம் மூலம் பலரது வாழ்க்கை முழுமை அடைவது மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தியிடம் தளபதி விஜய் பயிலகம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி, ”எனக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப அருமையான விஷயம். எவ்ளோ பண்ணாலும் இங்க பத்தாது. ஏனா இங்க அவ்ளோ தேவை இருக்கு. விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

Related Post

ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்..

Posted by - September 10, 2024 0
கோட்படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக…

விஜய் பற்றி மோசமான வீடியோ.. புகார் அளித்த நடிகர், அதிரடியாக கைது செய்த போலீஸ்

Posted by - December 14, 2023 0
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். தெலுங்கில் சினிமா குடும்ப பின்னணி இல்லாமல் வந்த ஒரு சில ஹீரோக்களில் அவரும் ஒருவர்.…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

Posted by - February 18, 2023 0
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி…
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Posted by - June 2, 2026 0
கருப்பு சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 312 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *