சனி சஷ யோகம்: 2025-ல் பண வரவு முதல் புதிய வேலைவாய்ப்பு வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

153 0

சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இது சஷ ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த காலம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.

வேத ஜோதிடத்தில், சனி செயல்களுக்கு ஏற்றவாறு பலன்களை வழங்குபவர் என்று கூறப்படுகிறது. இதனால் சனி பகவான் என்றால் அனைவரும் அச்சப்படுகின்றனர். சனி பகவான் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது. சனி ஒரு கொடூரமான கிரகமாக கருதப்பட்டாலும், சில சமயங்களில் சனியின் ஆசீர்வாதத்தால் நல்ல பலன்களும் ஏற்படும்.சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். 2025ஆம் ஆண்டு மார்ச் வரை சனி சொந்த ராசியிலேயே பயணிக்கிறார். இந்த ராசியில் சனி பயணிப்பதால் சஷ ராஜயோகம் உருவாகிறது. எனவே, மார்ச் 2025க்கு முன், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது.துலாம்: கும்பத்தில் சனியின் ஸ்தானத்தில் சஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மனநலம் சீராக இருக்கும். அரசு ஊழியர்களுக்கும் இந்த காலம் மிகவும் பயனுள்ளதாக அமையும். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.கும்பம்: சனியின் சஷ ராஜயோகத்தால், நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் நிகழலாம். அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம். நிறைய பணம் சம்பாதிக்கலாம். முதலீடுகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.மகரம்: சனியின் சஷ ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும். இந்த காலகட்டத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடின உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்யலாம். உயர்கல்வி அடையும் கனவு நனவாகும். திருமண வாழ்வில் அமைதி நிலவும். எந்த தடங்கலும் இந்த கட்டத்தில் முடிவடையும். அதனுடன் திருமண யோகமும் உண்டாகலாம். வெளிநாடு செல்லும் கனவில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

Related Post

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள்

Posted by - December 11, 2023 0
அறந்தாங்கி நிஷா திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு…

தாம்பரத்தில் போலீசாரை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம்

Posted by - November 29, 2022 0
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…

வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு

Posted by - December 2, 2022 0
குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும். ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *