விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

387 0

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு அருமையான நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் தனது திரைத்துறை வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டதோடு, தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என கூறாமல் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலியே விருத்தாசலம் தொகுதியில் நின்றுவெற்றி பெற்றார். அடுத்தடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற விஜயகாந்த், அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்தார். ஆனால், அதே அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கையில் சில சோதனைகளையும் அவர் சந்தித்துள்ளார். அவற்றில் ஒன்றுதான் 2012 ஆம் ஆண்டு அதிமுகவுடன் இணைந்த தேமுதிக கூட்டணி உடைந்தது. இந்த கூட்டணி உடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். சட்டமன்றத்திலேயே விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா காரசாரமான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். நாக்கை கடித்து அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டினார் விஜயகாந்த். இந்த மோதல் காரணமாக, தேமுதிகவில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகி விஜயகாந்துக்கு எதிராக சட்டமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். இந்த எம்எல்ஏக்களில் சிலர் விஜயகாந்தின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் விஜயகாந்தை மிகவும் மனம் உடையச் செய்தது. அவர் தனது மகன் சண்முகபாண்டியனிடம், “என் மீது நம்பிக்கை வைத்து தேமுதிகவில் சேர்ந்தவர்கள், என்னை விட்டு விலகிச் சென்றது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜயகாந்த் உடல்நலம் குன்றி அரசியல் வாழ்க்கையில் மிக தீவிரமாக ஈடுபட முடியாமல் போனது.

அத்துடன் தேமுதிகவின் மக்கள் ஆதரவு குறைந்து, கட்சியின் நிலைமை மோசமடைந்தது. விஜயகாந்த் தனது அரசியல் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தாலும், அவர் ஒருபோதும் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் எப்போதும் மக்களுக்காக உழைக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தயாராக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை கடைசி வரை ஒத்துழைக்கவே இல்லை.

Related Post

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81

’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்

Posted by - May 30, 2026 0
ரீல்ஸ் அரசாகத் திகழும் இன்றைய தமிழ்நாடு அரசு வீரவசனம் பேசி அனைத்தையும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக நம்முடைய ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டும்- அன்பில் மகேஸ். ஆசிரியப் பெருமக்களைப்…
ADMK DMK

ADMK DMK: ”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?

Posted by - May 16, 2026 0
ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுக்க, அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாம். ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

சீனாவிற்கு பெரிய ஆப்பு வைத்த சென்னை.. மொத்த சீன பொருளாதாரத்தையும் ஆட்டும் “மெட்ராஸ்”.. என்ன நடந்தது?

Posted by - November 2, 2023 0
சென்னை: சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய…

திமுகாவின் நாடகங்களை தமிழக மக்கள் இனி நம்ப மாட்டார்கள் – அண்ணாமலை விமர்சனம்

Posted by - March 20, 2024 0
2021 தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறுவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *