ChatGPT Image May 10 2026 07 13 53 PM

AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!

56 0

AIADMK Legislative Party Leader: அதிமுக உடைந்ததாக தகவல் வெளியாகி இபிஎஸ் அதை மறுத்த நிலையில், 30 எம்எல்ஏ-க்களுடன் பேரவைக்கு சென்று எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக்க, சிவி சண்முகம் கடிதம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்திற்கு வந்து, சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் பேரவையில் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்குமாறு கோரப்பட்டது. இதையடுத்து, 30 எம்எல்ஏ-க்களின் நிலை என்ன.? கட்சி உடைந்துவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, அது வெறும் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது, சிவி சண்முகம் தலைமையில், எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன், தலைமைச் செயலகம் சென்று, தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post

தவெக

தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை

Posted by - May 23, 2026 0
சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்ற நிலையில் அநாகரிகமாகவும், ஒருமையிலும் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி…
add a breaking news banner at the top of the image

CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!

Posted by - May 10, 2026 0
CM Vijay First Speech: நான் உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில்…

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

“நைட்டி”.. மனித நுரையீரலை மசாலா தடவி சாப்பிட்டாராம்.. கல்லீரலை கூட விடல.. வெறிபிடித்த “ஹோமோ” டாக்டர்

Posted by - November 25, 2023 0
தஞ்சாவூர்: கும்பகோணம் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி செய்த காரியத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தஞ்சை போலீசார். அவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்து…

தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது பரப்புரை – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

Posted by - April 17, 2024 0
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *