தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியில் அமரப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையில் உள்ளது எதிர்பாராத ட்விஸ்ட் ஆக அமைந்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனது 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தவெகவுக்கு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தங்களுடைய வலிமையைக் காட்ட தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.