இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

140 0

WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது, Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும்  WhatsApp உலகில் அதிக பயனாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் கிட்டதட்ட 3 மில்லியன் பயனர்கள் WhatsApp யை பயன்படுத்துவதாக தகவல், உலகிலேயே அதிக அளவில் WhatsApp பயன்படுத்தும் பயனர்களை கொண்டு இருக்கும் நாடு என்பது இந்தியாவாக இருக்கிறது, இந்தியாவில் கிட்டதட்ட 540 மில்லியன் பயனர்கள் WhatsApp பயன்படுத்துவதாக தகவல், ஒரு நாளுக்கு WhatsApp யின் அனுப்பும் மெசேஜ் மட்டும் 600 மில்லியனை தாண்டுமாம்.

உலகளாவிய அளவில் இத்துனை பயனாளர்களை கொண்டு இருக்கும் WhatsApp நிறுவனம், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது, அதாவது பழைய iPhone களில் இனி WhatsApp செயல்படாது என அறிவித்து இருக்கிறது, iOS 15.1 க்கு முந்தைய பதிப்புகளில் WhatsApp களின் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்து இருக்கிறதாம்.

இதனால் iPhone 5S, iPhone 6, iPhone 6+ உள்ளிட்ட மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் இனி WhatsApp யை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், ஆனாலும் இதற்கு May 2025 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னதாக சாதனங்களை மாற்றியோ, அப்டேட் இருப்பின் அப்டேட் செய்து கொண்டோ பயனர்கள் வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த அறிவிப்பு சிரமமாக ஈராது என மெட்டா அறிவித்து இருக்கிறது.

Related Post

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

Posted by - March 1, 2024 0
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15,325 விஷ பாம்புகள் பிடிபட்டன

Posted by - February 20, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை…

தினசரி பாதிப்பு 796-ஆக உயர்வு: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

Posted by - March 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு நேற்று 700-ஐ தாண்டியிருந்தது. நேற்று ஒரே நாளில் 754 பேருக்கு…

ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து

Posted by - October 30, 2023 0
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே…

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *