இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

138 0

WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது, Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும்  WhatsApp உலகில் அதிக பயனாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் கிட்டதட்ட 3 மில்லியன் பயனர்கள் WhatsApp யை பயன்படுத்துவதாக தகவல், உலகிலேயே அதிக அளவில் WhatsApp பயன்படுத்தும் பயனர்களை கொண்டு இருக்கும் நாடு என்பது இந்தியாவாக இருக்கிறது, இந்தியாவில் கிட்டதட்ட 540 மில்லியன் பயனர்கள் WhatsApp பயன்படுத்துவதாக தகவல், ஒரு நாளுக்கு WhatsApp யின் அனுப்பும் மெசேஜ் மட்டும் 600 மில்லியனை தாண்டுமாம்.

உலகளாவிய அளவில் இத்துனை பயனாளர்களை கொண்டு இருக்கும் WhatsApp நிறுவனம், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது, அதாவது பழைய iPhone களில் இனி WhatsApp செயல்படாது என அறிவித்து இருக்கிறது, iOS 15.1 க்கு முந்தைய பதிப்புகளில் WhatsApp களின் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்து இருக்கிறதாம்.

இதனால் iPhone 5S, iPhone 6, iPhone 6+ உள்ளிட்ட மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் இனி WhatsApp யை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், ஆனாலும் இதற்கு May 2025 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்னதாக சாதனங்களை மாற்றியோ, அப்டேட் இருப்பின் அப்டேட் செய்து கொண்டோ பயனர்கள் வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த அறிவிப்பு சிரமமாக ஈராது என மெட்டா அறிவித்து இருக்கிறது.

Related Post

கேரளாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு- 3 பேர் உயிரிழப்பு

Posted by - December 21, 2023 0
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது…

”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Posted by - December 11, 2024 0
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ”பாராசிட்டமால்…

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி

Posted by - August 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *