எந்த மொழியும் திணிக்கப்படவில்லை – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

169 0
இந்தி உள்ளிட்ட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் பேட்டி அளித்த அவர், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து தமிழகத்தில் வெடித்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். அதில் மாணவர்களிடம் போட்டியை உருவாக்கவும், சரி சமமான வாய்ப்பை ஏற்படுத்தவும் பொதுவான தளத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை பொதுவான தளமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான், தாம் அனைத்து மொழிகளையும் மதிப்பதாக கூறினார்.
பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்வி கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய அவர், நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்று கூறினார். தமிழகத்தில் உள்ள ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தர்மேந்திர பிரதான், அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழியாக இருக்கலாம் என்று கூறினார்.

Related Post

முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை வழங்கும் ரயில்வே நிறுவனம்….. ஜூலை 31ம் தேதி இறுதி முடிவெடுக்கும் RITES

Posted by - July 30, 2024 0
முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது.…

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! – சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை.

Posted by - December 2, 2022 0
வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு. வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின்…

சிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - February 24, 2025 0
Mahasivarathri 2025 | சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளில் பலரும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு முன்பு உங்கள்…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *