எந்த மொழியும் திணிக்கப்படவில்லை – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

195 0
இந்தி உள்ளிட்ட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் பேட்டி அளித்த அவர், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து தமிழகத்தில் வெடித்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். அதில் மாணவர்களிடம் போட்டியை உருவாக்கவும், சரி சமமான வாய்ப்பை ஏற்படுத்தவும் பொதுவான தளத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை பொதுவான தளமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான், தாம் அனைத்து மொழிகளையும் மதிப்பதாக கூறினார்.
பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்வி கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய அவர், நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்று கூறினார். தமிழகத்தில் உள்ள ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தர்மேந்திர பிரதான், அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழியாக இருக்கலாம் என்று கூறினார்.

Related Post

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!

Posted by - December 1, 2025 0
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…

ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்த தாசில்தார் கைது

Posted by - June 30, 2023 0
பெங்களூரு : கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல், முறைகேடு, லஞ்ச புகார்களை விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல், லஞ்ச புகாரில்…

ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

Posted by - September 13, 2023 0
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன்…

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

Posted by - December 27, 2022 0
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *