குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்!

312 0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீஸனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும் சிரிக்க வைத்து வந்தார்.

ஆனால் அந்த ஷோவை விட்டு விலகுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். அவர் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்திற்கு நன்றி எதுவும் தெரிவிக்காததால் அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் வெளியேறினார் என கிசுகிசுக்கப்பட்டது.

அவர் கர்பமாக இருப்பதால் தான் வெளியேறினாரோ என இன்னொரு வதந்தியும் சுற்றி வருகிறது. அது பற்றி மணிமேகலை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்! | Manimegalai In Village Farm After Cwc Exit

 

கிராமத்தில் புது விஷயம்

இந்நிலையில் மணிமேகலை அவரது கணவர் உடன் சேர்ந்து சொந்தமாக சில வருடங்களுக்கு முன்பே நிலம் வாங்கி வைத்திருக்கிறார்.

அங்கு ஒரு புது விஷயத்தை செய்வதாக குறிப்பிட்டு மணிமேகலை போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு புல்டோசர் அந்த நிலத்தை சமன் செய்து கொண்டிருக்கிறது. அதனால் அவர் அங்கு என்ன தொழில் செய்ய போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Gallery

Related Post

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Posted by - October 17, 2025 0
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்

Posted by - February 20, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கும் மேலாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பமாக இருப்பதை மையமாக…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 8, 2023 புதன்கிழமை❤️

Posted by - March 8, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 8, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள்.…

ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

Posted by - July 6, 2023 0
ரச்சிதா சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *