மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

385 0

சென்னை:

கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது.

சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக் கிழங்கு. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு சேப்பழங்கிழங்கு போல் இருக்கும். அதன் நுனியில் வேர் இருக்கும்.மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின்  அற்புதம்! எப்படி சாப்பிடுவது? | Amazing health benefits of Korai Kilangu -  Tamil Oneindia

இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.

இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.

உடலுக்கு பலத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு செரிமான சக்தியை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். மூட்டு வலி, தசை வலி நீங்கும். கோரைக்கிழங்கை காய்ச்சாத பாலுடன் சேர்த்து பூசி குளித்தால் வியர்வை நாற்றம் அகலும். குடலில் இருக்கும் புழுக்களை போக்கும். சொரி, சிரங்கை நீக்கும்.

அடிக்கடி சளி பிடித்தாலும் கோரைக் கிழங்கு அதை குணமாக்கும். கோரை கிழங்கு பொடியை பாலுடன் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா விலகும். மஞ்சள் காமாலையை போக்கும் அருமருந்து. இது புல் வகையை சேர்ந்தது. கசப்பு தன்மையுடன் இருக்கும். சரும நோய்களை போக்கும் தன்மை உள்ளது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.

Related Post

மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

Posted by - September 23, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - December 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

Posted by - March 6, 2023 0
H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில…

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

Posted by - March 6, 2025 0
ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

Posted by - November 6, 2023 0
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி. சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *