மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

243 0

தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள், தற்போது அழகு அழகாக கைகளில் கால்களில் மெஹந்தி வைக்க ஆசைப்படுகின்றனர், அந்த வகையில் மெஹந்தி அலங்காரம் என்பது ஒரு தொழில் ஆகவே மாறி விட்டது.

அவ்வாறாக மெஹந்தி அலங்காரத்தை ஒரு தொழிலாக செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக இந்த தொழில் பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது, கிட்டத்தட்ட ஒரு பார்ட் டைம் ஜாப் மாறி தான், ஒரு நிறுவனமாக வைத்து நடத்த இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் ஒரு இரண்டு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு மெஹந்தி பேக்கேஜ் புக், வாடிக்கையாளர்களுக்கு கையில் கொடுத்து பாக்கும் வகையில் நல்ல டிசைன் ஆக ரெடி செய்ய வேண்டும், ஒரு நிறுவனமாக அமைக்க போகிறீர்கள் என்றால் ஒரு 10*10 கண்ணாடி ரூம், ஒரு விளம்பர போர்டு, சமூக வலைதள பேஜ்கள் இவ்வளவு போதுமானதாக இருக்கும். சமூக வலைதளம் உங்களது நிறுவனத்தை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க உதவிகரமாக இருக்கும்.

ஒரு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்டுக்கு தினசரி சம்பளம் 1000 – 1500 ரூபாய் வழங்கப்படுகிறது, இரண்டோ மூன்றோ மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்களை ஒரு விழாவிற்கு நியமித்துக் கொள்ளலாம், மணமகளுக்கு மட்டும் மெஹந்தி என்றால் ஒரே ஒரு ஆர்ட்டிஸ்ட் போதுமானதாக இருக்கும், மெஹந்தி விழாவிற்கான பேக்கேஜ்கள் என்பது ரூ 7,000 முதல் 25,000 ரூபாய் டிசைன்கள் மற்றும் எண்ணங்களை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

“ ஒரு மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று விழா ஆர்டர்கள் வந்தால் கூட சராசரியாக ரூ 20,000 முதல் 35,000 வரை இலாபமாக பார்க்க முடியும் “

 

Related Post

செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

Posted by - July 3, 2023 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

Posted by - January 9, 2024 0
உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *