வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

268 0

#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு இலை அறுப்பவர்கள் கொண்டு செல்வார்கள்.

அந்த இலையை வெட்டுவதற்கு என்று ஒரு ஆள் வைத்து இலையை டிபனுக்கு தனியாக, சாப்பாடுக்கு தனியாக என்று பிரித்து அவர் வெட்டி வைப்பார்கள், ஆனால் தற்போது நேரத்தையும், ஒரு ஊழியரையும் மிச்சப்படுத்த வெட்டிய வாழை இலையையே எதிர்பார்க்கின்றன உணவகங்கள், அந்த வகையில் இது தற்போது ஒரு பிசினசாக மாறி இருக்கிறது.

சில இடங்களில் நேரடியாக வாழை பயிர்டுபவர்களே வெட்டி உணவகங்களுக்கு சப்ளை செய்கிறார்கள், சில இடங்களில் மொத்த விலைக்கு இலையை கொள்முதல் செய்து அதை வெட்டி உணவகங்களுக்கு சப்ளை செய்கிறார்கள், பொதுவாக மொத்த விலையில் ஒரு 2000 இலை உள்ள ஒரு கல்யாண இலை கட்டு 8000 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.பொதுவாக ஒரு கல்யாண இலையில் குறைந்த பட்சம் ஒரு நுனி இலை, இரண்டாக கிழிக்கப்பட்ட ஒரு நடு இலை, ஒரு வால் இலை கிடைக்கும், அதாவது ஒரு இலைக்கு நான்கு இலை கிடைக்கும், அப்படி என்றால் 2000 இலைக்கு, 8,000 வெட்டிய இலை கிடைக்கும், கழிவுகள் எல்லாம் போக ஒரு 7,500 வெட்டிய இலைகள் என வைத்துக் கொண்டால் கூட ஒரு இலைக்கு 2 ரூபாய் என வைத்துக் கொண்டால் ஒரு கட்டுக்கு ரூ 15000 வருமானம் .

 

Related Post

கங்குவா படத்திற்கு தடைவிதிக்க கோரி போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்..!!

Posted by - November 8, 2024 0
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில் தற்போது புதிய திருப்பம் வந்துள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரி போடப்பட்ட…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே – அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை

Posted by - February 4, 2026 0
அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில்…

பேருந்து ஓட்டும்போது செல்போன்.. அரசு ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை பகீர் எச்சரிக்கை!

Posted by - December 23, 2024 0
அதனை மீறி செல்போன் பயன்படுத்தியபடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் அரசு பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்துத் துறை…

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *