இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

129 0

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

நோக்கியா இந்த நிறுவனத்தின் லைன்அப்-ல் தொடர்ந்து ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் இனிமேல் இந்தியாவில் அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் ஃபோன்ஸ்களை (features phones) நீங்கள் வாங்க நினைத்தால் மட்டுமே உங்களுக்கு நோக்கியா ஃபோன்கள் இனி கிடைக்கும். அதாவது 1990-களில் நோக்கியாவின் மிக பெரிய வெற்றிகளைப் போன்ற குறைந்த விலை ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே HMD இப்போது நோக்கியாவின் பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான HMD வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்த போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் HMD பெயர் தாங்கி கொண்டிருப்பவை என்பதை கவனித்தோம்.அதே நேரம் HMD வெப்சைட்டில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் ப்ராடக்ட் பேஜை திறக்கும் போது, ​​அது விற்பனை நிறுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் discontinued என காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நோக்கியா XR21 உட்பட நோக்கியா பிராண்டட் போன்களை HMD வெபிசிட்ம் “இனி கிடைக்காது” என்று பட்டியலிட்டு உள்ளது. HMD தனது சொந்த தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வெப்சைட்டை மறுசீரமைத்துள்ளதை இந்நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

Related Post

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி செலுத்துவதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் பரிசு: பண்ணையாளர்கள்-வியாபாரிகள் அறிவிப்பு

Posted by - August 15, 2023 0
திருவனந்தபுரம்: பிராய்லர் கோழிகள் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை நாம் உண்ணுவதால்…

“என்னால புரிஞ்சுக்க முடியல” கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி

Posted by - June 12, 2025 0
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

Posted by - December 20, 2022 0
AIRTEL: எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *